ஆனந்தா கல்லூரி
ஆனந்தா கல்லூரி இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கொழும்பு, மருதானையில் அமைந்துள்ளது. இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிசனரிக் கல்வி முறை இலங்கையில் அறிமுகமானது. இந்நிலையில் உயர்குல பௌத்தர்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு நவம்பர் 1, 1886இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும். அரசியல்வாதிகளாகவும். உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.
Read article
Nearby Places

உவெசுலி கல்லூரி, கொழும்பு

தாமரைக் கோபுரம்
இலங்கையின் கொழும்பில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் மற்றும் தென் ஆசியாவில் மிக உயரமான கோபுரம்

கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில்
மருதானை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

நகர மண்டபம், கொழும்பு
கொழும்பு மாநகர தலைமையகம்

தபால் நூதனசாலை, கொழும்பு

எம்பயர்
இலங்கையிலுள்ள வானளாவி

விகாரமகாதேவி பூங்கா
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ளது